@CinemaTicketTamil

From singing Ettanaa Irundha in Ilaiyaraaja's music back in 1995 to singing RaasaKannu in ARRahman's music now, just the journey of Vadivelu the singer alone has been a phenomenal one. What a discography!❤❤

@ejaz2591

நல்ல திறமை உள்ள கலைஞனுக்கு என்றுமே அழிவு இல்லை.... வா தலைவா... கண்களில்  கண்ணீர் வந்து விட்டது... நல்ல படைப்பு நன்றி ரஹ்மான் அவர்களே

@jainulabudeensh9443

ar rahman is very good...
கிராமத்து பாடலோ..
உலக அளவிளான பாடலோ
மிகச்சிறப்பாக தயாரிக்ககூடிய சிறந்த AR RAHMAN

@mkr254

Raasa Kannu Song Lyrics in Tamil

ஆண் : தந்தனா தானா…
தன தந்தனா தானா…
தந்தனா தானா…
தன தந்தனா தானா…

ஆண் : தந்தனா தானா…
தந்தனா தானா…
தந்தனா தானா…
தந்தனா தானா…
தந்தனா தானா…
தந்தனா தானா…

—BGM—

ஆண் : மலையிலதான் தீ பிடிக்கீது ராசா…
என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா…

—BGM—

ஆண் : மலையிலதான் தீ பிடிக்கீது ராசா…
என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா…

ஆண் : தவுலெடுத்து தாளம் அடி ராசா நா…
தன்னனா தன்னனா பாடுவேன் ராசா…
தவுலெடுத்து தாளம் அடி ராசா நா…
தன்னனா தன்னனா பாடுவேன் ராசா…

ஆண் : குச்சிக்குள்ள கெடந்த சனம்…
கோனி சாக்குல சுருண்ட சனம்…
பஞ்சம் பசி பார்த்த சனம்…
படை இருந்தும் பயந்த சனம்…

ஆண் : பட்ட காயம் எத்தனையோ ராசா…
அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா…
ஆறிடுமோ ராசா… ஆறிடுமோ ராசா…
ஆறிடுமோ… ராசா கண்ணு…

—BGM—

ஆண் : காட்டுக்குள்ள கருவமுள்ள ராசா…
நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா…
காட்டுக்குள்ள கருவமுள்ள ராசா…
நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா…

—BGM—

ஆண் : நடந்த பாதை அத்தனையிலும் ராசா…
அதுல் வேலிப்போட்டு மறிச்சதாரு ராசா…
திக்குதெச தெரியலயே ராசா…
அட தேடி திரியுரமே ராசா…

ஆண் : பட்ட காயம் எத்தனையோ ராசா…
அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா…

ஆண் : மலையிலதான் தீ பிடிக்கீது ராசா…
என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா…
மலையிலதான் தீ பிடிக்கீது ராசா…
என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா…

ஆண் : தவுலெடுத்து தாளம் அடி ராசா நா…
தன்னனா தன்னனா பாடுவேன் ராசா…
தவுலெடுத்து தாளம் அடி ராசா நா…
தன்னனா தன்னனா பாடுவேன் ராசா…

ஆண் : குச்சிக்குள்ள கெடந்த சனம்…
கோனி சாக்குலா சுருண்ட சனம்…
பஞ்சம் பசி பார்த்த சனம்…
படை இருந்தும் பயந்த சனம்…

ஆண் : பட்ட காயம் எத்தனையோ ராசா…
அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா…
ஆறிடுமோ ராசா… ஆறிடுமோ ராசா…
ஆறிடுமோ ராசா கண்ணு…

ஆண் : தந்தனா தானா…
தன தந்தனா தானா…
தந்தனா தானா…
தன தந்தனா தானா…

ஆண் : தந்தனா தானா…
தந்தனா தானா…
தந்தனா தானா…
தந்தனா தானா…
தந்தனா தானா…
தந்தனா தானா…

—BGM—

@boovanraj5899

ஆழ்ந்த அழுத்தத்தை அமைதியாகவும், அழகாகவும் அர்ப்பணித்து கொடுத்த ரகுமானிற்கும், வடிவேலுவிற்கும் மற்றும் யுகபாரதிற்கும் நன்றிகள்...

@kuttymayilvel.s1074

இதுவரைக்கும் வடிவேல் பாடிய பாடல்களில் இந்த பாடல் மிகச் சிறந்த பாடலாக அமைந்துள்ளது......அருமை அருமை....

@leninarumugam3091

வாழ்க்கையின் பல வலிகளை கடந்துவந்தவர்களால் மட்டுமே இப்படிபட்ட வார்த்தைகளை எழுதமுடியும் பாடமுடியும் இசை வடிவம் கொடுக்கமுடியும். வாழ்த்துகள் மாரிசெல்வராஜ்.

@ezhilarasanezhilarasan7375

எங்களின் வலிகளை உங்களின் குரலால் வெளி படுத்திவிட்டீர்கள் வடிவேலு என்னும் பன்முக கலைஞரே நன்றி...

@vedirabert1587

பாடல் கேட்கும் போதே கண்களில் கண்ணீர் வருகிறது சமீபத்தில் ஏ. ஆர்.ரஹ்மானின் சிறந்த பாடல்

@m.jayakumar9872

என்ன வரி, இசை, பாடியது வடிவேலுக்கு இப்படி ஒரு குரல் இருக்கா ,அழுகை இப்பவே வருதே ,கண்களை மூடி அமைதியாக இது வரை 30 தடவை கேட்டுவிட்டேன் ,நன்றி மாரி அண்ணா

@Kavimozhi_Digital_Media

படையிருந்தும் பயந்த சனம்..

கண்ணீர் அடக்க முடியவில்லை தாழ்த்தபட்ட மக்களின் வலி

@sridharkarthik64

A.R.ரஹ்மான் அவர்கள் இசையில் நல்ல பாடகர்கள் மிகவும் உயர்ந்த பாடலை படைப்பார்கள். 👏👏👏

@mohammedmustapha7363

படையிருந்தும் பயந்த சனம்.....எத்தனை வலி,எத்தனை ஏக்கம்,எத்தனை ஆழம், எத்தனை அடக்குமுறை, எத்தனை வரலாறு எல்லாத்தையும் ஒத்த வரில முடிச்சிட்டாப்ல.....யுகபாரதி யுகத்தின் கவிஞன்❤

@kumarsamburajan8408

மனதை ஆட்கொண்ட பாடல்,

வடிவேலு ஐயாவாக அடுத்த நிலைக்கு உயர்ந்து விட்டார்,
நன்றி ரகுமான்,
நன்றி மாரி செல்வராஜ்.
நன்றி.

@shan89904

உணர்ச்சிகரமான வரிகளுடன் இதயத்தை நடுங்க வைக்கும் பாடல்.  நன்றி ARR மற்றும் YB

@mageshkumar3044

வடிவேலு ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த பாடகரும் கூட என்பது இப்போதுதான் தெரிந்தது... ஏ.ஆர். ரஹ்மானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

@karthikc9232

வலி நிறைந்த வரிகள்... பல கிராமங்களின் வலிகள் நிறைந்த மொழிகள்... அருமையான படைப்பு... ரஹ்மான் சார்... வடிவேலு சார் மற்றும் மாரிசெல்வராஜ் அண்ணா 💞

@Nano_Kaviyam_Neyo_Oviyam

கண்ணோடு ஒரு தூளி நீர் வழிகிறது உன் குரலில் வடிவேல் உன் இசையில் AR ரஹ்மான் உன் இயக்கத்தில் மாரி செல்வராஜ்❤

@Vino_cool

பல வலிகளை எளிமையாக உணர்த்தும் இயல்பான குரல்... வடிவேலு அவர்கள் இது போன்ற பல கிராமத்து பாடல்கள் பாட வேண்டும்....

@eswarit3170

ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வெல்ல துடிக்கும் மாமன்னன் மாபெரும் வெற்றி ❤